
உலக தமிழ் கூட்டமைப்பின் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், முத்தமிழ் பேரவை செயலாளர் முகுந்தன், பெங்களூர் தமிழ் சங்க செயலாளர் மீனாட்சி சுந்தரம், உலக கவிஞர் பேரவை காஞ்சி வினாயகமூர்த்தி, தமிழ்ப்பணி வ.மு.சே.திருவள்ளுவர் ஆகியோர் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து, ஐ.நா. மன்றம், ராஜபக்சே மீது அறிவித்துள்ள போர்க்குற்றத்தை இந்திய பாராளுமன்றத்தில் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி, அவருக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி கூறினர்.
No comments:
Post a Comment