
தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் துணைவியாரான அடேல் பாலசிங்கத்தின் தாயார் பிரித்தானியாவில் இயற்கை மரண மடைந்துள்ளார்.அமது ஈழ போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்ததேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் ஆனா அடேல் பாலசிங்கம் எமது ஈழ மக்களால் வெள்ளை தமிழச்சி என்று அழைக்கப்படுபவர்.
தேசத்தின் குரலுடன் இணைத்து அவரின் சிந்தனைகளுக்கு துணையாக இருந்து பக்க பலமாக இருந்தவர் அடேல் பாலசிங்கம்.எமது ஈழ போராட்டத்தின் ஆரம்ப கல நிகழ்வுகளை,தனது அனுபவங்களை சுதந்திர வேட்கை என்னும் தனது நூலில் எழுதி ஈழ வரலாறு தெரியாத பல மக்களுக்கும் தெரிய வைத்தவர்.அவரின் தாயார் பிரித்தானியாவில் இன்று மரணமடைந்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஈழ மக்களின் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
No comments:
Post a Comment