
இலங்கையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலையை உறுதிப்படுத்தி ஐ.நா. அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோர் மீது சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. அறிக்கையை விவாதிப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை
No comments:
Post a Comment